மகிழ்ச்சி ததும்பும் ஒரு உலகைப் படைப்பதற்காகவே நாம் போராடுகிறோம். உனக்கு மரணிக்க விருப்பமா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே என் பதிலாக இருக்கும். ஒரே ஒரு தருணத்தைத் தவிர. கோடான கோடி இதயங்களில் சமூக மாற்றத்திற்கான புரட்சி நெருப்பை பற்றவைக்க முடியுமானால் ... பகத்சிங்கைப் போல, சே குவேராவைப் போல ஏகாதிபத்தியத்தை இறுதி மூச்சு வரை நடுநடுங்கச் செய்ய முடியுமானால். நான் சாக விரும்புகிறேன். அவர்களைப் போல. ! (இன்று செ குவேரா நினைவுதினம்)

0 கருத்துரைகள்:

Post a Comment

பிரபலமானவை...